தமிழின் மீது நான் கொண்ட பற்றும், சமூகத்தின் மீது நான் கொண்ட கோபமும் என் விரல்களை எழுதத் துாண்டியது! பத்திரிகை நண்பர்களின் ஆதரவும் கிடைத்த பரிசுகளும் என் எழுத்தைத் தொடர வைத்தன!! எவ்வளவு காலம்தான் பத்திரிகைகளுக்காகவும் பரிசில்களுக்காகவும் எழுதுவது?
இப்போது நான் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் எழுதுகின்றேன்.
என் எழுத்தைப் பரவலாக்கும் முயற்சியின் முதல் தடமே தமிழ் வலையில் என் கால் தடம்.......!